Posts

Showing posts from August, 2019

உடலினை உறுதி செய்

Image
காமமாகிய சக்தியை நாம் கடப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். நாம் என்னதான் நம்மை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கண் இமைக்கும் நேரத்தில் நம் கவனத்தை சிதற செய்து நம்மை வீழ்த்தும் சக்தி அதற்கு  உண்டு. இந்த காமத்தை கண்டு அஞ்சாத சித்தர்களோ, மகான்களோ கிடையாது.   வள்ளலார் இது குறித்து வேண்டும் போது  மரூஉ பெண்ணாசை மறக்க வேண்டும்  என்கிறார். ( அதாவது மறு ஜென்மம் ஒன்று இருந்தால் அதில் பெண்ணாசையை மறக்க வேண்டும் என்கிறார்.) வள்ளலார் முதற்கொண்டு இந்த காமத்திற்கு அஞ்சாதவர்களே கிடையாது. நமக்கு முன்பு முக்தி அடைந்த அனைவருமே இந்த காமத்தை நன்கு அறிந்து அதை மற்றொரு வழியில் மடைமாற்றம் செய்தனர். நான் கடவுளை வேண்டுகிறேன்,பிரார்த்தனை செய்கிறேன் ,இருந்தும் என்னால் காமத்தை தவிர்க்க முடியவில்லை, ஆனால் நான் அதை தவிர்க்க விரும்புகிறேன். நான் இதை மடைமாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?  இக்கேள்வி அனைவருக்கும் எழுவது இயல்பே! நாம் முதலில்  நம் உடலில் காமம் வரும் நேரத்தில் ஏற்படும் ரசாயண மாற்றத்தை அறிய முற்பட வேண்டும். அவ்வாறு முற்படும் போது சில விசயங்கள் நமக்கு விளங்கும்.  அதாவது காமம் வருவதற்கு முன்

காமத்தை அறிய முற்படுங்கள்

Image
இறைவன் ஒருவனே, அவனுக்கென்று இடைத் தரகர்கள் யாரும்  கிடையாது. நீங்கள் அவனை எவ்வாறு நினைக்கிறீர்களோ  அவன் அவ்வாறு உங்களுக்கு காட்சி தருவான். பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவனது படைப்பில் ஓர் அறிவு உயிரினம்  முதல் ஆறு அறிவு பெற்ற மனிதன் வரை அனைவரும் சமம். நாம் வழிவழியாக  பின்பற்றி வரும் பக்தி மார்க்கமான சடங்குகள், வழிப்பாடுகள், அனைத்தும் நம் முன்னோர்கள் வழியாக பின்பற்றி வந்தவை. அவற்றை விட்டு வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். நான் கோவிலுக்கு செல்கிறேன். அதன் மகத்துவத்தை உணர்கிறேன் , அதை இல்லை என்று நீங்கள் எவ்வாறு கூறலாம். என்று நீங்கள் கேட்கும் கேள்வி நியாமானதே! உண்மையில் நீங்கள் கோவிலுக்கு சென்றதால் அந்த மகத்துவத்தை உணரவில்லை. நீங்கள் இறைவனை பற்றி உங்கள் மனதில் நினைத்ததால் அந்த மகத்துவத்தை உணர்ந்தீர்கள் என்பதே உண்மை.    இதன் உண்மைத்தன்மையை சிவவாக்கியர் இவ்வாறு கூறுகிறார். ”நட்டக்கல்லை  தெய்வம் என்று நாலு புக்ஷ்பம் சாத்தியே! முனமுன வென சொல்லும் மந்திரம் ஏதேடா! நட்டக்கல்லும் பேசுமோ? நாதனும் உள் இருக்கையில் ! சுட்டசட்டி சட்டுவம் கறிச்

இறைவனைக் காதலியுங்கள்

Image
உணக்கென உருகினேன், உயிரில் கரைகிறேன், அனலென எரிகிறேன் , அலையாய் உடைகிறேன்.  இப்பாடலின் பொருள் இறைக்காதலில் நிச்சயம் சாத்தியம் ஆகும்   .   இறைத்தேடல் உள்ள அனைவரும் முதலில் செய்ய வேண்டிய ஒன்று காதல். இறைவனை காதலியுங்கள் உங்கள் காதலை ஏற்க இறைவன் காத்துக்கொண்டிருப்பான். இந்த காதலில் மட்டும்தான் தோல்வி என்பதே கிடையாது.  நீங்கள் மனைவியை காதிலிப்பது போன்று, குழந்தைகளை காதலிப்பது போன்று, காதலியை காதல் செய்வது போன்று, இறைவனை காதல் செய்யுங்கள். பக்திமார்க்கத்தில் ஈடுப்பட்டுள்ள அன்பர்களை  இது ஞான மார்க்கத்திற்க்கு அழைத்துச் செல்லும். இதை மாணிக்கவாசகர் இவ்வாறு கூறுகிறார்.  ”தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து என் உள்ளம் புகுந்து அருள் செய்தான் தவம் செய்தேன், தவம் செய்தேன் அருள் செய்தான் ” என்கிறார். இறைவன் நம் உடம்பில் உயிராக இருக்கிறான். இதனை உணர்ந்து வள்ளலார் கூறிய ஜீவகாருண்யத்தை பின்பற்ற முயற்சி செய்தால் நாம் அதன் பரிபூரணத்தை உணரமுடியும். இந்த உள்ளுணர்வை அவரவர்கள் மட்டுமே உணர முடியும். மற்றவர்களுக்கு எடுத்துக் கூற இயலாது. நீங்கள் ஒருமுறை காதல் செய்து விட்டால், இறைவன் உங்கள் அன்பின்