கனவுகள் மெய்ப்பட வேண்டும்

 

கார்மேக அருவியில் குளிப்பது

கள்ளுண்ட மயக்கத்தில் கிடப்பது,

காதல் போதையில் திரிவது,

அவளும், நானும் உரையாடுவது

கம்பனை மிஞ்சும் அளவு பாடுவது!

கண்ணதாசனிடம் உரையாடுவது

ங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது!

அமுதசுரபி என் கையில் கிடைப்பது

ன்னாதி மன்னனாய் மணி முடி ஏற்பது!

அந்நியநாட்டு பெண்ணை மணப்பது!

அள்ள அள்ள குறையாத தமிழ் என்னோடு கொஞ்சி விளையாடுவது!

மாபெரும் சமூக புரட்சியாளனாய் வலம் வருவது!

இசை அரசன் இலங்கேஸ்வரனாய்  பாடுவது!

பறவையாய் பறப்பது... பரமனை தரிசிப்பது!

உள்ளம் கரைந்து ஊன் உருகி சிவ பாதம் சேர்வது....

ஆஹா.. ஆஹா… கனவுகள் தான் எத்தனை சுகம்!

காண முடியாத காட்சி எல்லாம் கண் முன்னே கொண்டு வருகிறது... இன்று பலரும் வாழ்க்கை நடத்துவது கனவுகளால் தான்...

கனவுகள் மெய்ப்பட வேண்டும்...



 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி