நீ அனுமதி தந்தால் உன்னை ஆராதிக்கிறேன்...!

 ஆயிரம் கவி சொல்லும், அருஞ்சுவையாய் அமிர்தம் பொங்கும்!

அவள் கண்ணுண்ட களி மயக்கத்தில்,

'அவள்' எனும் புத்தகத்தை 

படிக்க ஆவலுற்றேன்....


ஒரு வாசகனாய் நூலகத்திறப்பிற்க்காக 

வாயிலில் காத்துக்கிடக்கிறேன்...


நீ அனுமதி தந்தால் உன்னை ஆராதிக்கிறேன்...!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி