முத்தம்

முத்தம்
அவள் அன்பின் அருமருந்தில்.... 
 உள்ளுக்குள் அமிர்தமழை பொழிந்தது.... 
 இதயத்தில் வடிந்தொழுகும் தேனை.... 
 அவளுக்கு அளித்திட மனம் விரும்ப.... 
 கங்கை நதியவள் கண்வழி அம்பெய்தினாள்.... 
வாய்வழியே தேனை முத்தமாய் மொத்தமாய் உறிஞ்ச... 
உச்சி குளிர்ந்தது.. உள்ளம் இனித்தது.... 
கலோரிகள் காணாமல் போனது...!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி