கனவில் மட்டும் காதல் செய்

ஆர்பரித்து கொட்டும் அருவியாக 
அதில் ஒலிக்கும் சத்தத்தில், 
பித்தத்தில், 
நித்தத்தில், 
மது முத்தத்தில், 
சித்தத்தில் சிறகடித்து பறந்து  
கனவில் மட்டும் எனை காதல் செய்...! 
யாரும் காப்புரிமை கோர முடியாது...!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி