உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

 அந்த ஒரு வார்த்தையில் உள்ளம் இனிக்கத்தான் செய்கிறது..!

கொவ்வை கனி இதழ் அசைவின் அழகு,

பால்கோவாய் இனிப்பாய் அவளின் சிரிப்பு

கத்தி விழி வீசும்! கற்பூரம் மணக்கும்..!

நெற்றி சுருக்கத்தில்  சறுக்கித்தான் வீழ்கிறது மனம்!

வாய் மட்டுமல்ல, கண்களும் சிரிக்கும்!

காந்தப் பார்வையில் கவி எழுத துடிக்கும்,

மனம் கற்பனையில் மிதக்கும்!

வர்ணனை  பிதற்றலில் இது ஒன்றே பொருந்தும்

 ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி