கண்ணீரில் உனை தேடுகிறேன்

 கண்ணீரில் உனை தேடுகிறேன்.

கானல் நீராய் தோன்றுகின்றாய்

கவிதையாய் உனை தேடுகின்றேன்,

காளமேக புலவராய் கானுகின்றாய்,

பன்னீரில் உனை தேடுகின்றேன்.

பாரிஜாதமாய் மனம் வீசுகின்றாய்

உன் மன பல்லக்கில் எனை தேடுகின்றேன்..!

எனை பள்ளத்தில் தள்ளுகின்றாய்!

அடங்க மறுக்கும் மனம் போல என் நினைவை,

நீ அழிக்க துணிந்தாலும் நான் அத்துமீறிக்கொண்டே இருப்பேன்! 



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி