நீ வருவாயா....!

 அழகை அணு அணுவாய் ரசித்து ருசிக்கும் ஆத்மார்த்த தம்பதிகளுக்கே தேவதைகள் பிறக்கின்றனர்...

அத்தேவதைகள் சினுங்கினால் சில்மிஷம் சீண்டினால் பரவசம்...

கண்கொத்தி பாம்பாய் கண்ணால் கொத்தும் போது அடி மனதில் ஆலகால விஷம் பரவுகிறது...

அதை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நீலகண்டனாய் தவிக்கிறேன் நான்... என் விஷத்தை முறியடிக்க சிவகாமியே நீ வருவாயா....!



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி