பேரழகு

 அவள் உச்சரித்த பின்பு தான் தெரிந்தது என் பெயர் அவ்வளவு அழகென்று....

4-5 முறை பார்த்திருப்பேன்... 

அவள் திரும்பி கூட பார்த்தில்லை... 

அரக்கி, கிறிக்கி, சிரிக்கி என்று பொறுக்கியாய் வசைபாட தோன்றும்! ஆயினும்,

கள்ள, கபடமில்லா சிரிப்பும், குழந்தைத்தனமான பேச்சும் எனக்கு எக்களிப்பை கொடுக்கும்... 

அவளை எப்படி வசைப்பாடுவேன் ?

 இதோ உச்சரித்து விட்டாள் என் பெயரை உருக்கி! எனக்கு மீண்டும் எக்களிப்பு!

மச்சக்காரி மனதில் என்ன ரகசியமோ!

 


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி