உனக்கு ஒரு முத்தம்

 நான் அழும்போதெல்லாம் தலைசாய மடி கொடுத்தவன்...

நான் பாடும் போதெல்லாம் என் ஒலியை எதிரொலித்தவன்!

என் சிரிப்பை சிந்திக்க வைத்தவன்!

என் அந்தரங்கத்தை முழுதும் அறிந்தவன்!

என் ஆறுதலின் ஆலமரம் அவன்....

எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்றும் என்றும் என்னோடு பயணிப்பவன்....

கண்ணாடியின் காதலன் அவன், 

"குளியலறை கதவு".



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி