கண்ணடிக்கும் கலை

கண்ணை சிமிட்டாமல் கண்ணடிக்கும் கலையை அவளிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்....

அரை நொடி பார்த்தால் போதும் ஆயுள் முழுவதும் சிறைகைதி ஆக்கி விடுவாள்...

ஆம்! அன்று ஒரு நாள் அவளை அரை நொடிதான் பார்த்தேன்.... 

அன்று என்னை கண்களுக்குள் சிறை வைத்தவள் இன்று வரை விடுதலை செய்யவே இல்லை...

கோவை கனியே...

எனை கொத்தும் கிளியே...

தினம் நூறுமுறை உனை நினைக்கிறேன்...

குறைந்தது ஒரு முறையாவது எனை நினைப்பாயா...?!





Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி