சிவகாமிக்கு என் அர்ச்சனை

 சிவனை எதிர்பார்த்து காத்திருக்கும் சிவகாமியே... 

உன் சிவன் நானோ என்று உள்ளுக்குள் ஒரே நர்த்தனம்! 

காலங்கள் ஓடினாலும், கண்மணி அவளின் கண்பார்வை மட்டும் கலையவே இல்லை... 

முகத்தில் மலர்ச்சி... மற்றற்ற மகிழ்ச்சி! 

வடக்கத்திகள் வாய்பிளக்கும் கவிபாடும் லோலாக்கு.... 

கவியின் சிறு அசைவில் சில்லுசில்லாய் சிதறுகிறேன்..! 

காலங்கள் பதில் சொல்லும், காத்திரு


கண்மணியே... 

கற்பனையில் அர்ச்சிக்கிறேன்! அர்ச்சனையை ஏற்றுக்கொள்.... 

பேரன்போடு பெருந்துணை கிடைத்து, பெரும் புகழோடு பாரினில் வாழ்ந்திட என் அகம் இனித்த நல்வாழ்த்துக்கள்.... 

பெருந்துணை நான் என்றால் பேரின்பம் வேறு உண்டோ? 


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி