நவநாகரீகம் பசப்பும் பசப்பிகள்

 நவநாகரீகம் எனும் பெயரில் அழகான உணர்வுகளை கொன்று கொண்டே இருக்கிறார்கள்...

தன்னை உணர்வுகளுக்கு அடிமையாகாத அப்பாற்பட்ட மனிதர்களாக சித்தரிக்கிறார்கள்!

இறுதியில் தன்னை மனிதமிருகமாய் மாற்றி தன் சுயநலம் மட்டுமே பெரிதென வாழ்கிறார்கள்!


இந்த நவநாகரீக கோமாளிகள்!

இவர்கள் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்கள்...

அன்பை அழித்து,

அரவணைப்பை மிதித்து,

ஆதரவினை கொன்று,

பற்றற்றவர்களாக பசப்பும்

இவர்கள் வாழ்வதை விட சாவதே மேல்!



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி