உறுபெறுதல் சாத்தியமா?

இப்போதெல்லாம் மனம் அலங்கரித்து கொள்ள விரும்புவதேயில்லை... 

அலங்கரிப்பது எதற்கு? 

வசீகரிக்கத்தானே..... 

வசீகரம் எதற்கு? 

ஈர்க்கத்தானே.... 

ஈர்க்கப்பட்ட வெல்லம் உருகி, 

கரைந்து வழிந்தோடிய பின் 

உறுபெறுதல் சாத்தியமா? 

நின் இன்முகம் காணாமல்...! 



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி