கிறுக்குவதற்கு நிச்சயம் வரிகள் வரும்.

 தேட ஆள் இல்லாத போது 

தொலைந்து போவதில்லை அர்த்தமில்லை தான்!

தொலைந்து போனாலாவது யாரேனும் 

தேட வரமாட்டார்களா? 

என்ற ஆசையில் தான் பலரும் 

தொலைந்து போகிறார்கள்...

தங்களை தொலைத்து போகிறார்கள்!

தேடுவதற்கு ஆள் வருமோ? இல்லையோ?தெரியாது. 

கிறுக்குவதற்கு நிச்சயம் வரிகள் வரும்.

அந்த வரிகளின் உயிர்ப்பில் உயிர்த்தெழுவீர்கள்!

எனவே தொலைந்து போக ஆசை எனில்  மகிழ்ச்சியாக தொலைந்து போங்கள்!




Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி