ராட்சசி

 அக அழகில்லாத அவளை எப்படி மறப்பேன்...

உணர்வுகளோடு விளையாடி உயிர் வலியை உதாசீனப்படுத்துகிறாள்...

வண்ணத்துப்பூச்சியாய் என் இதயத்தை வட்டமிட்டவள்... அவளின் வாட்டம் கண்டு சிறகுகளை வருடச் சென்றேன்... சிந்திவிட்டால் திராவகத்தை, பற்றி எரிகிறது என் இதயம்... 

கண்ணீரால் அனைத்தும் இன்னும் அணைந்த பாடில்லை... புவியீர்ப்பு விசையாய் அவளின் இரு விழி ஈர்ப்பு விசையில் என்னை வீழ்த்தியவள்... இனி தனியாக பறந்தால் தானே ஈர்ப்புவிசை வேலை செய்யும்?

நான் மறவேன், பறந்தால் வானூர்தி துணையுடன் தான் இனி பயணம்.... 



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி