முத்துமுத்தான முகப்பருக்கள்

 நாய்க்குட்டியை கொஞ்சும் என் ப்ரியமான நாயகியே...

இந்த நாயகனை சுயம்வரம் நடத்தி சூடிக்கொள்ளக் கூடாதா? 

உன் நிமிர் நடையில் என் திமில்களும் திமிருகின்றன...

ஒரு புருவம் உயர்த்தி நீ பார்க்கும் ஓரப் பார்வையில் வெட்டி வீழ்த்துகிறாய் எனை வாழைமரமாய்!

சைட் அடித்தால் முகப்பரு வருமாம்!

 உன் கன்னத்தில் முத்துமுத்தான ஆறு முகப்பருக்கள்....  எப்படி வந்தது? நானும் யோசிக்கிறேன்.....

 ஒருவேளை உன்னை அறியாமல் நீ என்னை சைட் அடிக்கிறாயோ!



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி